சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து: தாக்குலாளியை மன்னிப்பதாக அறிவித்தார் பாதிரியார்


கடந்த திங்களன்று சிட்னி தேவாலயத்தில் கத்தியால் குத்தப்பட்ட ஒரு பிஷப், தான் விரைவாக குணமடைவதாக கூறியதோடு, தன்னை தாக்கியவரை மன்னிப்பதாகவும் கூறியுள்ளார்.

பிஷப் மார் மாரி இம்மானுவேல், சமூகம் அவர் ஒரு ஒலிப்பதிவு செய்தியில் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இத்தாக்குதலுடன் தொர்புடைய 16 வயது சிறுவன் காயமடைந்துள்ளார். அத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார் ஆனால் அவர் மீது எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை.

இன்று வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் தேவாலயத்தால் வெளியிடப்பட்ட பிஷப் இம்மானுவேலின் நான்கு நிமிட ஒலிப்பதிவில் "இந்தச் செயலைச் செய்தவர் யாராக இருந்தாலும்" மன்னிப்பதாகக் கூறுகிறார்.

No comments