பருத்தித்துறை :துப்பாக்கி ரவைக்கூடுகள் மீட்பு!



பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில்  தென்னந்தோப்பிலிருந்து செயலிழந்த நிலையிலிருந்த துப்பாக்கி ரவைக்கூடுகள் பல மீட்கப்பட்டுள்ளது பருத்தித்துறை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் குறித்த பணியில் இணைந்து  ஈடுபட்டிருந்தனர்.கிராம உத்தியோகத்தர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இம்மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .

No comments