போதைப்பொருளுடன் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் கைது


போதைப்பொருட்களுடன் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து , ஐஸ் போதைப்பொருள் 840 மில்லி கிராம், கேரளா கஞ்சா 4 கிராமும் 540 மில்லி கிராம் ஆகியவற்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 மேலதிக விசாரணைகளை   பெரிய நீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

No comments