கச்சதீவு வரவில்லை:மருதங்கேணி வந்துள்ளனர்?



கைதான இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படவேண்டுமென வலியுறுத்தி கச்சதீவை இந்திய மீனவர் சங்கங்கள் நிராகரித்துள்ள நிலையில்40இற்கும் மேற்பட்ட இந்திய இழுவை மடி படகுகள் நேற்றும், இன்றும் தமது கடற்கரையிலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் வரை வந்து செல்வதாக யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைகேணி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்று முன்தினம் தமக்கு சுமார் 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட வலைகளை இந்தியன் இழுவை படகுகள் நாசம் செய்துள்ளதாகவும், வெறறிலைக்கேணி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments