கச்சதீவு வரவில்லை:மருதங்கேணி வந்துள்ளனர்?
கைதான இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படவேண்டுமென வலியுறுத்தி கச்சதீவை இந்திய மீனவர் சங்கங்கள் நிராகரித்துள்ள நிலையில்40இற்கும் மேற்பட்ட இந்திய இழுவை மடி படகுகள் நேற்றும், இன்றும் தமது கடற்கரையிலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் வரை வந்து செல்வதாக யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைகேணி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று முன்தினம் தமக்கு சுமார் 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட வலைகளை இந்தியன் இழுவை படகுகள் நாசம் செய்துள்ளதாகவும், வெறறிலைக்கேணி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment