யாழ்ப்பாணத்திற்கு புதிய இந்திய துணைத் தூதுவர்
யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவராக செவிதி சாய் முரளி நேற்றைய தினம் திங்கட்கிழமை கடமைகளை பொறுப்பேற்று கொண்டுள்ளார்.
2021 ம் ஆண்டு முதல் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதராக செயற்பட்ட ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் , டில்லிக்கு அழைக்கப்பட்ட நிலையில், சாய் முரளிக்கு நியமனம் வழங்கப்பட்டது.
செவிதி சாய் முரளி இதற்கு முன்னர் ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக்கில் துணைத் தூதராப் பணியாற்றியுள்ளார்
Post a Comment