கலாச்சாரப் பொங்கலில் மண்!




வரலாற்றில் முதல் தடவை பொங்கலுக்கு முதல் பொங்கல் விழா கொண்டா சாதனை படைத்ததாக சொல்லப்பட்ட கிழக்கு மாகாண ஆளுனர் நடனம் ஆடிய மாணவர்களுக்கு வழங்கிய அதிவிசேட உணவு அம்பலமாகியுள்ளது.

1008 பானை பொங்கல்  1500 மாணவர்கள் நடனமென திருமலையில் கிழக்கு ஆளுநரது ஏற்பாட்டில் நடை நிகழ்வில் வழங்கப்பட்ட தரம் குன்றிய உணவே மோசடிகள் பற்றி கேள்விகளை தோற்றுவித்துள்ளது.

1500 நாட்டிய கலைஞர்கள் ஒரே இடத்தில் கூடிய நடன நிகழ்வு இலங்கையில் முதல் தடவையான வரலாற்று நிகழ்வு கிழக்கு மாகாண கலாச்சாரப் பொங்கல் திருவிழா என கொண்டாடி பிரச்சாரப்படுத்தப்பட்ட நிலையிலேயே வழங்கப்பட்ட உணவினை பற்றி சர்ச்சைகள் மூண்டுள்ளது.


No comments