எரிபொருளுக்கான QR நடைமுறை நீக்கம்


எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாக எரிசகதி அமைச்சு அறிவித்துள்ளது.

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் இந்த முறைமை இரத்து செய்யப்படுவதாக இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


No comments