நான் என்றும் எதிர்ப்பு : அங்கஜன் இராமநாதன் !
உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் விகாரைகள் அமைப்பதற்கு நான் என்றும் எதிர்ப்பு என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
குரும்பசிட்டி கிழக்கு கலைவாணி முன்பள்ளி, இளைஞர் அமைப்பு, சனசமூக நிலையம் ஆகியன இணைந்து நடாத்திய கிராமிய விளையாட்டு விழா இன்று (07) நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ், கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்துகொண்டார்.
அங்கு கருத்து வெளியிடுகையிலேயே உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் விகாரைகள் அமைப்பதற்கு நான் என்றும் எதிர்ப்பு என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
Post a Comment