ரணில் வீடடிற்கு தீவைத்தது மின்னல் ரங்காவா?




இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீவைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா என சிஐடியினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் ஸ்ரீரங்காவை மே 3ம் திகதி நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தவேண்டும் என கொழும்பு கோட்டை நீதவான் திலினி கமகே உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா 2011 இல் வவுனியாவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments