நெடுந்தீவு:நாயின் உயிரும் பிரிந்தது!



நெடுந்தீவு படுகொலையில் காயமடைந்த வீட்டு வளர்ப்பு நாயும் நேற்று மாலை உயிரிழந்துள்ளது.முதியவர்களான ஜவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காயங்களுடன் வளர்ப்பு நாய் தப்பித்திருந்தது.இந்நிலையில் நேற்றுமாலை குறித்த நாய் உயிரிழந்துள்ளது.


No comments