வவுனியாவில் ஆலய உற்சவத்தின் போது மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு


வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலய உற்சவ நேரத்தில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். 

அப்பகுதியை சேர்ந்த நா. கபிலன் (வயது 29) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். 

குறித்த ஆலயத்தில் இரவு இடம்பெற்ற உற்சவத்தின் போது, ஆலயத்தின் கதவில் இருந்த மின்சார வயரினை குறித்த இளைஞன் எடுத்துள்ளார். அதன் போது இளைஞனை மின்சாரம் தாக்கியுள்ளது 

No comments