ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை மாலை 6.45 மணியளவில் நாட்டு மக்களுக்காக விஷேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment