கடலில் நீராடிய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.


மாத்தறை கடலில் நீராடிய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 

புத்தாண்டு தினமான இன்றைய தினம் நான்கு சிறுவர்கள் கடலில் நீராடிக்கொண்டு இருந்ததாகவும் , அதில் இருவர் கடல் அலையில் சிக்கி கடலில் அடித்து செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

ஏனைய இரு சிறுவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 

உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments