காணாமல் போனோரின் அலுவலகம் ஐ.நாவுக்கான கண்துடைப்பு வேலை!

வவுனியாவில் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக சர்வதேசமே எமக்கான நீதியை பெற்றுத்தா என்ற தொனிப்பொருளில் போராட்டம் ஒன்று காணாமல் போனவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை காணாமல்போனாரின் அலுவலகத்தினால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்திற்கும் ஆட்சேபனை தெரிவித்திருந்த போராட்டக்காரர்கள் ஐ.நா.விற்கு கண்துடைப்புக்காக இவ்வாறு கடிதங்கள் அனுப்பப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.

No comments