ரணில் மீண்டும் பிரதமராகிறார்!


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ரணில் இன்று மாலை பிரதமர் பதவி பிரமாணம் செய்து கொள்வார் எனத் தெரியவருகிறது. நேற்றுப் புதன்கிழமை சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபாயவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடைபெற்ற சிறப்புச் சந்திப்பிலேயே ரணிலிடம் பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments