யாழ். பல்கலைக்கழத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் தூபியில் அமைந்துள்ள நினைவு முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தி விளக்கேற்றி வணக்கம் செலுத்தினர்.
Post a Comment