கிளிநொச்சி ஐயப்பன் ஆலயத்திற்குள் சடலம் மீட்பு


கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்குள் சடலம் ஒன்று இன்று (07) காலை  பொது மக்களால்  அடையாளம் காணப்பட்டுள்ளது.

43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான லாலசிங்கம் என்ற வர்த்தகரே சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காவல்துறை மற்றும் விசாரணைகளை அடுத்து சடலம் கிளிநொச்சி உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக் கொண்டுசெல்லப்படவுள்ளது. 

No comments