யோசித மனைவியுடன் தப்பித்தார்!


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ நேற்று (9) அதிகாலை நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவித்துள்ளன.

யோஷிதவும் அவரது மனைவியும் சிங்கப்பூர் விமான நிறுவனத்துக்குரிய  U469 என்ற விமானத்தில் சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகளுடன் தமது தனிப்பட்ட வாகனத்தில் விமான நிலையத்துக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இன்று அதிகாலை முதல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்வோர் சோதனைகளிற்குள்ளாக்கப்பட்டுளளமை குறிப்பிடத்தக்கது.


No comments