ஊரடங்கு சட்டம் தளர்த்தி தொடரும்!



 இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (12) காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் நாளை(12) பிற்பகல் 2 மணி முதல் வெள்ளிக்கிழமை (13) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்படும்.

No comments