ஈஸ்டர் தாக்குதல்கள்: பூஜித் ஜயசுந்தர முற்றாக விடுதலை!


முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும், ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பிலான வழக்கில் இருந்து முற்றாக விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் டியரல் அட் பார் முறையில் செயல்படுத்தப்பட்ட வழக்கு விசாரணை, அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சகல குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

No comments