அதிரடிப்படை அதிகாரி சுட்டுக்கொலை!





துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில், ஹப்புத்தளை பொலிஸ் விஷேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மரணத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments