தேசியத் தலைவரின் அகவையை நீதிமன்றம் முன் கொண்டாடினார் சிவாஜிங்கம்

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னால் தமிழீழத் தேசியத் தலைவரின் 67 வது அகவைகாண் நாளை கேக் கொடுத்து கொண்டாடியுள்ளார் சிவாஜிலிங்கம் அவர்கள்.

கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் இன்று நகர்த்தல் பிரேரணையின் வழக்கு நடைபெற்றிருந்தது. இதனைத் தொாடர்ந்து நீதிமன்றின் வெளியே கேக் கொடுத்து தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார் சிவாஜிலிங்கம்.

No comments