பிரான்சில் ஆர்ஜொந்தையில் தியாக தீபம் அவர்களின் 4 ஆம் நாள் நினைவேந்தல்!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFbbj4i0PUHzw2kKoC07lsbk1hvhiJaO0sB0Wr-g4r_h2_USEd4q4Qgy5KhyqKlSAA7XoLQSGQqD56s0I14c5Yv7soMNmDIg-geeiDChKI-qnxT5yiL6r5ilQBMo7QCnaYAHOPblQRC_U/s0/FB_IMG_1631966917980.jpg)
பிரான்சில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள ஆர்ஜொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 34
ஆம் ஆண்டு நினைவு வணக்கத்தின் 4 ம் நாள் நிகழ்வுகள் இன்று 18.09.2021சனிக்கிழமை உணர்வோடு இடம்பெற்றன.ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை 10 மணியளவில் சுடர் ஏற்றி மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து 12 நாட்களும் குறித்த நினைவேந்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment