சுவிசில் நடைபெற்ற கரும்புலிகள் நாள் வணக்க நிகழ்வு

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடர், தேசியக்கொடியேற்றலுடன், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டதோடு அகவணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலர்வணக்கம் செலுத்தப்பட்ட வேளையில் வணக்கப் பாடல்களும் வழங்கப்பட்டன.
Post a Comment