கோத்தபாய பேசப்போகின்றாராம்!

 


இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளளதாக அறிவித்துள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளை இரவு 8.30 க்கு இவ்வாறு உரையாற்றவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அரசாங்கத்தின் விசேட தீர்மானங்கள் குறித்ததாக இந்த உரை காணப்படுமெனவும் தெரிவிக்கட்டுள்ளது.

துமிந்த விடுதலை தொடர்பில் தெற்கில் எழுந்துள்ள எதிர்ப்பலைகள் மத்தியில் உரை நிகழவுள்ளது.

No comments