இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை ஜூன் 14ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.
Post a Comment