ஈழத் தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனஅழிப்புநாள்; மறக்க மடியாத சோகமாக, மாறா வடுவாக
மாறிய தமிழீழத்தில் மடிந்த மாவீரர்களுக்கும் மக்களுக்குமான 12ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், கவனயீர்ப்பு ஒன்று கூடலும்...!!
Post a Comment