சிறீலங்காவினால் பங்கரவாதம் மற்றும் பயங்கரவாத்திக்கு நிதி வழங்குபவர்கள் தொடர்பில் தடை செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புக்களை உள்ளடக்கிய விபரங்களை சிறீலங்கா அரசாங்கதினால் 28.03.2021 இன்று வெளியிட்டுள்ளது. இது குறித்து பெப்ரவரி மாதம் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment