ஓட்டமாவடியில் மணல் கடத்தல் நால்வர் கைது!


வாழைச்சேனை ஓட்டமாவடி பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த நான்கு சந்தேக நபர்களும், இரண்டு கனரக இயந்திரங்கள் மற்றும் இரண்டு உழவு இயந்திரம் என்பன வாளைச்சேனைக் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேன வாகனேரி மற்றும் புனாணை ஆகிய பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வருவதாக வாழைச்சேனை காவல்துறையினருக்குக் கிடைத்த தகவல் கிடைத்ததை அடுத்து நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


No comments