முள்ளிவாய்க்கால் மண்ணில் கால்பதித்த பேரணி
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான வடக்கு = கிழக்கு சிவில் அமைப்புகள் ஏற்பாட்டில் தமிழின அழிப்புக்கு எதிரான போராட்டமானது தமிழின அழிப்பு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணை வந்தடைந்தது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான வடக்கு = கிழக்கு சிவில் அமைப்புகள் ஏற்பாட்டில் தமிழின அழிப்புக்கு எதிரான போராட்டமானது தமிழின அழிப்பு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணை வந்தடைந்தது.
Post a Comment