மாவீரர்க்கு வணக்கம்
மிளிரும் தேசத்தில் ஒளிரும் சுடர்கள்
நாளும் படரும் வரிகளில் சுழலும் உயிர்கள்
வீழும் பகையில் மூளும் தீப்பிளம்புகள்
ஆளும் தமிழ் இனி எக்கோளும்
எம் கால் அணி - என
தெம்பை, ஈழத்துப்பண்பை
ஆழத்து அன்பை
எமக்களித்த மாவீரர்க்கு வணக்கம்.
ஆக்கம் - இளநிலா (போராளி)
Post a Comment