#p2p பேரணி யாழில் அலையாகத் திரண்ட மக்கள்!!


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான எதிர்ப்புப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் காலை 8 மணிக்கு தொடக்கிய நடைபயணப் பேரணி யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்துள்ளது. பேரணியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பேரணியானது

பரந்தன், இயக்கச்சி, கொடிகாமம், பளை, சாவகச்சேரி, கைதடி, நாவற்குழி, அரியாலை, யாழ் நகரம், யாழ் பொதுநூலகம், யாழ்/உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம், யாழ் பல்கலைக்கழகம், நல்லூர் தியாகதீபம் நினைவிடம், கல்வியங்காடு, கோப்பாய், நீர்வேலி, வல்லைவெளி, புறாபொறுக்கி சந்தி, கரணவாய், நெல்லியடி, மாலுசந்தி, மந்திகை, பருத்தித்துறை, திக்கம், அல்வாய், வதிரிச்சந்தி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, தீருவில் வெளி, வல்வெட்டித்துறை நகரம், நெடியகாடு ஊடாக பேரணி பொலிகண்டியில் நிறைவு பெறுகின்றது.




No comments