முல்லையில் துப்பாக்கி முனையில் கடைகள் திறப்பு?



மருண்டவன் கண்ணிற்கு கண்டதெல்லாம் பேய் என்பது போல முல்லைத்தீவு நகரில் இன்று பூட்டப்பட்டிருந்த கடைகளை படையினர் ஆயுத முனையில் திறந்துள்ளனர்.மாவீரர்களுக்கு வீட்டில் இருந்தவாறு வீர வணக்கம் செலுத்த உணர்வுபூர்வமாக மூடிய கடைகளையே இராணுவத்தினர் அச்சுறுத்தி திறந்ததாக தெரியவருகின்றது.


படை அதிகாரிகள் சிப்பாய்கள் சகிதம் கடைகளை திறக்குமாறு நேரில் சென்று பலாத்காரப்படுத்தியதாக முல்லைதீவு வர்த்தக சங்கம குற்றஞ்சுமத்தியுள்ளது.


No comments