யாழ் பாசையூர் பகுதிக்குள் வெளிப்பகுதியில் இருந்து பொதுமக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை அப்பகுதியில்
இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டிறியப்பட்டுள்ளது.
நான்கு இடங்களில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
Post a Comment