திருக்கோவிலில் துப்பாக்கிளுடன் 8 பேர் கைது!


அம்பாறை திருக்கோவில் மற்றும் ஹிக்கடுவ ஆகிய பகுதிகளில் உள்நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று - திருக்கோவில் பகுதியில் காவல்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, எட்டு துப்பாக்கிகளுடன் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


No comments