செஞ்சோலையில் சிவாஜியும் அஞ்சலி!

செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தலை முன்னெடுக்க சென்ற முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்

கே.சிவாஜிலிங்கம் காவல்துறையின் தடைகளை தாண்டி சுடரேற்றி அஞ்சலித்துள்ளார்.

செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் பகுதிக்கு கூட கே.சிவாஜிலிங்கத்தை காவல்துறை தடுத்திருந்த நிலையில் அதே இடத்தில் கொல்லப்பட்ட சிறார்களிற்கு சுடரேற்றி கே.சிவாஜிலிங்கம் அஞ்சலித்திருந்தார்.

ஏற்கனவே அப்பகுதி அமைப்புக்கள் அதே இடத்தில் இரகசியமான முறையில் சுடரேற்றி காலையில் அஞ்சலி செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.



No comments