வாக்கு எண்ணும் பணி 6ம் திகதி?

நாடாளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.
இதனை, தேர்தல்கள் ஆணைக்குழுவின்  தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments