கொரோனா பரிசோதனை மீள ஆரம்பிக்கிறது!

கொரோனா தொற்று சந்தேக நபர்கள் மற்றும் தொற்றாளிகளுக்கு நெருங்கியோரை மீளப் பரிசோதிக்கவும் கண்காணிக்கவும் அரசாங்கம் இன்று (04) தீர்மானித்துள்ளது.

இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.

No comments