கொரோனா காரணமாக நாட்டை முற்றுமுழுதாக முடக்கப்போவதாக பரவும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
இதனை பொலிஸ் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண சற்றுமுன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சிஐடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment