ஊரடங்கை தளர்த்தலாமா? வேண்டாமா? அரசு ஆய்வு
நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தும் நடவடிக்கைகள் குறித்து அரச உயர் மட்ட பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படாடுள்ளன.
கொழும்பு, கம்பஹா, கண்டி, புத்தளம், களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை தவிர்ந்த 19 மாவட்டங்களில் காலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தி இரவு 8 மணிக்கு மீண்டும் அமுலாக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டு உள்ளன.
நாட்டின் சுகாதார நிலைமை குறித்து மருத்துவர்களின் அறிக்கை இன்று கிடைத்த பின்னர் அரசு அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமென தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு, கம்பஹா, கண்டி, புத்தளம், களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை தவிர்ந்த 19 மாவட்டங்களில் காலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தி இரவு 8 மணிக்கு மீண்டும் அமுலாக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டு உள்ளன.
நாட்டின் சுகாதார நிலைமை குறித்து மருத்துவர்களின் அறிக்கை இன்று கிடைத்த பின்னர் அரசு அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமென தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment