மேலும் ஒருவருக்கு கொரோனா

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியோரில் இன்று (03) மேலும் இருவர் குணமடைந்து வெளியேறியுள்ளார்.

இதன்படி இதுவரை 24 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

இன்றைய தினம் மொத்தமாக மூவர் குணமடைந்து வெளியேறியதுடன், புதிதாக ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 124 ஆக காணப்படுகிறது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 152 ஆகும்.

No comments