நான்காவது நபரையும் பலியெடுத்தது கொரோனா!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றால் இன்று (02) சற்றுமுன் நான்காவது நபர் மரணமடைந்துள்ளார்.

அங்கொட ஐடிஎச் தொற்று நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த (58-வயது) ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

No comments