யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அனந்தன் சிதம்பரநாதன் (வயது 53) அவர்கள் நேற்று
செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர்
சாவகச்சோியில் அமைந்துள்ள டிறிபேர்க் கல்லூரியின் பழைய மாணவருமாவார்.
Post a Comment