சாவகச்சேரியில் கிருமி நாசினி விசிறப்பட்டது

கொரோனோ வைரஸ் தாக்கத்தைக் கட்டப்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்டத்தின் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை இன்று (31) சாவகச்சேரியில் மேற்கொள்ளப்பட்டது.

No comments