கொரோனா எண்ணிக்கை உயர்கிறது!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் ஏழு பேர் இன்று (31) மாலை கண்டறியப்பட்டுள்ளனர்.

இதன்படி வைரஸ் தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை இன்று காலை இருவர் குணமடைந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments