டென்மார்க்கில் கொரோனாவால் இன்று மட்டும் 7 பேர் பலி!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று வியாழக்கிழமை டென்மார்க்கில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதேநேரம் இன்று மட்டும் 153 மேற்பட்டோர்
தொற்று நோய்க்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பது கண்டடிறியப்பட்டுள்ளது.

டென்மார்க்கில் இதுவரையில் 41 பேர் கொரோனா தொற்று நோய்க்குப் பலியாகியுள்ளனர். 1,877 பேர் இதுவரையில் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். ஒருவர் குணமடைந்துள்ளனர்.

No comments