இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் இன்று (21) கண்டறியப்பட்டுள்ளனர். அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டனர். இதன்படி கொரோனா தொற்று இருப்போர் எண்ணிக்கை 75 ஆகியுள்ளது.
Post a Comment