போலி தகவல் பரப்பிய 23 பேருக்கு சிக்கல்?

கொரோனா குறித்து தவறான தகவல்கள் மற்றும் செய்திகளை உருவாக்கிய 23 பேர் தொடர்பில் சிஐடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதில் கொரோனா சந்தேகநபர் தப்பித்தார், உணவு தட்டுப்பாடு என தகவல் பரப்பிய நபர்களும் அடங்குகின்றனர்.

இவர்களுக்கு இரு ஆண்டுகளை சிறைத் தண்டனை விதிக்க முடியும் - என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments