எட்டாயிரத்தை நெருங்கும் கைது வேட்டை!
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 7,358 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த 20ம் திகதி மாலை 6 மணி முதல் இன்று காலை வரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் முச்சக்கர வண்டிகள் என 1,768 வாகனங்களையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த 20ம் திகதி மாலை 6 மணி முதல் இன்று காலை வரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் முச்சக்கர வண்டிகள் என 1,768 வாகனங்களையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளது.
Post a Comment