பிரான்சில் 299 பேர் பலி!!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று வெள்ளிக்கிழமை  பிரான்சில் மட்டும் 299
பேர் பலியாகியுள்ளனர். இதேநேரம் இன்று 5,809
மேற்பட்டோருக்கு தொற்று நோய்க்கு ஏற்பட்டுள்ளமை கண்டடிறியப்பட்டுள்ளது.

பிரானசில் இதுவரையில் 1995 பேர் கொரோனா தொற்று நோய்க்குப் உள்ளாகிப் பலியாகியுள்ளனர். 32,964 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 5,700 பேர் குணமடைந்துள்ளனர்.

No comments